.ரஜனி முருகன் திரைப்படம் வெற்றி .இப்பொழுது பெரும்பாலும் நகைச்சுவை திரைப்படங்களே வெற்றியடைகின்றன. இது தற்போதைய தலைமுறை நிஜ வாழ்வின் மனஅழத்தங்களையும், சோர்வையும் திரையிலே தொலைக்க விரும்புவதையே காட்டுகிறது.
முந்தைய தலைமுறை நிஜ வாழவில் மகிழ்ச்சியில் இருந்ததால் தான் திரையிலே சோக காவியங்களை ரசிக்க முடிந்தது என நினைக்கிறேன்.
நாம் நமது தந்தையின் தலைமுறையை விட வசதி அதிகம் உடையவராக இருக்கலாம் ஆனால் அவர்கள் தான் நம்மை விட மகிழ்ச்சியான வாழ்கையை வாழ்ந்து உள்ளனர்..
நம்மிடம் இல்லாத மிகப் பெரிய செல்வம் அவர்களிடம் இருந்தது அவை பொறுமை, போதும் என்ற மனம்..