வெள்ளி, 22 ஜனவரி, 2016

ஜல்லி கட்டும் , அதிகாரமும்

தனது அதிகாரத்தை பயன் படுத்தி காவிரி நடுவர்  நீதிமன்றகுழுவின் பரிந்துரை படி கர்நாடகத்திடம் இருந்து நீர் பெற்று தர வக்கில்லாத உச்ச நீதிமன்றம் ,
ஐல்லி கட்டு தடை, சென்னை உயர் நீதிமன்றதிற்கு மத்திய தொழில் படை பாதுகாப்பு, மதுரை வழக்கறிgர்கள் மீது நடவடிக்கை போன்றவற்றில் தனது அதிகாரத்தை  உறுதி செய்து கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக