இன்றைய தலைமுறை இளைஞன் ஒருவன் கடவுளின் பெயரால் நடக்கும் வன்முறை மற்றும் உயிர் பலிகளால் கடவுள் மீது மிகுந்த வருத்தத்தில் இருந்தான். கடவுள் உலகத்தை இன்னும் நனறாக வைத்து இருக்கலாமே என்றும் தோன்றியது.
ஒருநாள் அவனுக்கு முன்பு கடவுள் தோன்றினார் . உடனே கடவுளிடம் " என் உங்களது பெயரால் இவ்வளவு வன்முறை , உயிர்பலி . மனிதர்களுக்கு உங்களால் நன்மையை போதித்து நல்வழிப்படுத்த முடியவில்லையா" என்று கேட்டான்.
கடவுள் அதற்கு " மகனே ." நீ உனது FACEBOOK ப்ரொபைல் பிக்ச்சரை மாற்றினால் அதற்கு எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ் கிடைக்கிறது என்று கேட்டார் . அதற்கு இளைஞன் " பல நூறு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் " .
கடவுள் " அதுவே நீ ஒரு கருத்து பதிவு செய்தால் எத்தனை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கிடைக்கிறது என்று கேட்டார் . அதற்கு இளைஞன் " பத்து ,பதினைந்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் .
கடவுள் " இதையேதான் உனது முன்னோர்களும் செய்தனர். நான் சொன்ன கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு , எனது பெயரையும் , ப்ரொபைல் பிட்ச்சரையும் மட்டும் வைத்து இருக்கிறார்கள் இதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்று கேட்டார்.
இளைஞன் அதற்கு பிறகு கடவுள் மீது வருத்த படுவதை விட்டு விட்டான் .
கடவுள் நம்மளை காப்பாற்றுவார் , கடவுளை நாம் காப்பற்ற வேண்டாம் . அவருக்காக நாம் வன்முறையில் ஈடுபட வேண்டுமா?
ஒருநாள் அவனுக்கு முன்பு கடவுள் தோன்றினார் . உடனே கடவுளிடம் " என் உங்களது பெயரால் இவ்வளவு வன்முறை , உயிர்பலி . மனிதர்களுக்கு உங்களால் நன்மையை போதித்து நல்வழிப்படுத்த முடியவில்லையா" என்று கேட்டான்.
கடவுள் அதற்கு " மகனே ." நீ உனது FACEBOOK ப்ரொபைல் பிக்ச்சரை மாற்றினால் அதற்கு எத்தனை லைக்ஸ் , கமெண்ட்ஸ் கிடைக்கிறது என்று கேட்டார் . அதற்கு இளைஞன் " பல நூறு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் " .
கடவுள் " அதுவே நீ ஒரு கருத்து பதிவு செய்தால் எத்தனை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கிடைக்கிறது என்று கேட்டார் . அதற்கு இளைஞன் " பத்து ,பதினைந்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் .
கடவுள் " இதையேதான் உனது முன்னோர்களும் செய்தனர். நான் சொன்ன கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு , எனது பெயரையும் , ப்ரொபைல் பிட்ச்சரையும் மட்டும் வைத்து இருக்கிறார்கள் இதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்று கேட்டார்.
இளைஞன் அதற்கு பிறகு கடவுள் மீது வருத்த படுவதை விட்டு விட்டான் .
கடவுள் நம்மளை காப்பாற்றுவார் , கடவுளை நாம் காப்பற்ற வேண்டாம் . அவருக்காக நாம் வன்முறையில் ஈடுபட வேண்டுமா?