அரசியவாதிகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர் .
உங்கள் உறவுகளின் திருமணங்களில் சில அரசியல்வாதிகள் இருப்பார்கள் நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள் யார் அவர்கள் என்பதை ?
வைகோ :- திருமண வீட்டிற்கு முதலில் வருவார் , உரிமையோடு எடுத்து போட்டு எல்லா வேலையும் செய்வார், ஆனால் திருமணத்துக்கு முன் னாடி யாரிடமாவது கோவித்து கொண்டு .
கோபமாக கிளம்பி விடுவார்.
டுமிலிசை :- எல்லா கல்யாண வீட்டிலும் டம்மி பீசா ஒரு பொண்ணு இருக்கும் , ஆனால் திருமணமே தன்னால்தான் தான் நடை பெறுவது போல் சீன் போடும் அங்கும் இங்கும் வீடியோ காமெரா முன்னாடியே சுத்தும் ..
கருணாநிதி :- கல்யாண வீட்டில் நடக்கும் பெரும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் அவராகத்தான் இருப்பார் .ஆனாலும் அவரே பிரச்சினையை தீர்க்க உதவுவது போல் நடிப்பார். எல்லாரது கவனமும் தன் மேல் இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்வார் .
ஜெயலலிதா :- வெட்டு ஒன்னு ,துண்டு ரெண்டாக பேசும் ஒரு பெண்மணி இருப்பார் , சிறிது முன் கோபக்காரர் . ஆனாலும் அவரது நியாயம் இருப்பதால் நிறைய அவரை பிடிக்கும் .
தினகரன் :- மனிதருக்கு சொந்தக்காரன் , வழக்குனு தலை போற ஆயிரம் பிரச்சனை இருக்கும் , ஆனால் திருமண வீட்டில் சந்தோசமா முன்னாடி நின்னு எல்லோரிடமும் சிரித்து சிரித்து பேசி கொண்டு இருப்பார்.
எடப்பாடி :- உறவினர் வட்டாரத்தில் திடீரென அதிர்ஷ்டம் அடிச்சு பணக்காரர் ஆகி இருப்பார், தன்னுடைய பெருமையை தானே பேசி கொண்டு திரிவார்.
ராகுல்/ ஸ்டாலின் - பெரிய குடும்பத்து பிள்ளைகள் , தான் பெரிசா சாதிக்காட்டியும் குடும்ப பெருமையை வைத்து கொண்டு கல்யாண வீட்டில் மரியாதையை பெறுவார்கள் ..
உங்கள் உறவுகளின் திருமணங்களில் சில அரசியல்வாதிகள் இருப்பார்கள் நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள் யார் அவர்கள் என்பதை ?
வைகோ :- திருமண வீட்டிற்கு முதலில் வருவார் , உரிமையோடு எடுத்து போட்டு எல்லா வேலையும் செய்வார், ஆனால் திருமணத்துக்கு முன் னாடி யாரிடமாவது கோவித்து கொண்டு .
கோபமாக கிளம்பி விடுவார்.
டுமிலிசை :- எல்லா கல்யாண வீட்டிலும் டம்மி பீசா ஒரு பொண்ணு இருக்கும் , ஆனால் திருமணமே தன்னால்தான் தான் நடை பெறுவது போல் சீன் போடும் அங்கும் இங்கும் வீடியோ காமெரா முன்னாடியே சுத்தும் ..
கருணாநிதி :- கல்யாண வீட்டில் நடக்கும் பெரும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் அவராகத்தான் இருப்பார் .ஆனாலும் அவரே பிரச்சினையை தீர்க்க உதவுவது போல் நடிப்பார். எல்லாரது கவனமும் தன் மேல் இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்வார் .
ஜெயலலிதா :- வெட்டு ஒன்னு ,துண்டு ரெண்டாக பேசும் ஒரு பெண்மணி இருப்பார் , சிறிது முன் கோபக்காரர் . ஆனாலும் அவரது நியாயம் இருப்பதால் நிறைய அவரை பிடிக்கும் .
தினகரன் :- மனிதருக்கு சொந்தக்காரன் , வழக்குனு தலை போற ஆயிரம் பிரச்சனை இருக்கும் , ஆனால் திருமண வீட்டில் சந்தோசமா முன்னாடி நின்னு எல்லோரிடமும் சிரித்து சிரித்து பேசி கொண்டு இருப்பார்.
எடப்பாடி :- உறவினர் வட்டாரத்தில் திடீரென அதிர்ஷ்டம் அடிச்சு பணக்காரர் ஆகி இருப்பார், தன்னுடைய பெருமையை தானே பேசி கொண்டு திரிவார்.
ராகுல்/ ஸ்டாலின் - பெரிய குடும்பத்து பிள்ளைகள் , தான் பெரிசா சாதிக்காட்டியும் குடும்ப பெருமையை வைத்து கொண்டு கல்யாண வீட்டில் மரியாதையை பெறுவார்கள் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக