கந்தசாமி :- என்னமோ வங்கியில் டெபாசிட் பண்ண பணத்தை எடுக்க முடியாதுன்னு சொல்ராங்களே உண்மையா ? அரசாங்கம் சட்டம் கொண்ட வர போகுதுனு சொல்ராங்களே?
பக்த் :- அத பத்தி எனக்கு நன்னா தெரியல , ஆனால் இந்த தேசத்துக்காக நீங்க ஏன் சின்ன சிரமத்தை கூட பொறுத்துக்க மாட்டேன்ரேல் ... காஷ்மீரில் ..நம்ப ராணுவ வீரர்கள் எல்லாம் ...
கந்தசாமி :- என்னது மறுபடியும் காஷ்மீரா . முடியல ..ஆளை விடுங்கடா சாமி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக