புதன், 24 பிப்ரவரி, 2016

ரொம்ப யோசிச்சா இப்டிதான்

அன்பாக கவனித்து கொள்ளும் குடும்பமும், அக்கறையாக விசாரிக்கும் உறவுகளும், உதவிக்கு தயராக இருக்கும் நட்பும் கொண்ட மனிதனுக்கு, சிறு உடல் நல குறைவும் ஒரு சுகமே ?..

படித்ததில் புடித்தது ...மனைவி மற்றும் வாத்தியார் இருவர் மட்டுமே கேட்கும் கேள்விகள் .. நான் சொன்னது புரிஞ்சிதா?...எங்க நான் இப்போ என்ன சொன்னேன் சொல்லுங்க பார்க்கலாம்?.

மனிதன் பெரும்பாலான நேரங்களில் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக வருந்துவதை விட அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என்பதற்காக வருந்துகிறான்....


ரொம்ப யோசிச்சா இப்டிதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக