90 களின் அதிமுக வின் ஆட்சியில் கட்சியில் போது , அப்போதைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா மூத்த அமைச்சர்களான SDS ,RMV , போன்றவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக "நான் தான் ஒன்று... நீங்கள் அனைவரும் பூஜ்யங்கள் ஒன்று பக்கத்தில் இருக்கும் வரைக்கும் தான் பூஜ்யத்திற்கு மதிப்பு...ஒன்று இல்லாவிட்டால் பூஜ்ஜியதிற்கு மதிப்பு இல்லை என்று கூறினார்..
அப்பொழுது கூட ஒன்றின் மதிப்பு கூட இருக்கும் புஜ்யங்களால் உயரும் ,குறையும்...
இப்போது தேமுதிக வில் இருந்து விலகி சென்றவர்கள் அந்த மதிப்பு கூட இல்லாத பூஜ்யங்கள் ..
எந்த வித பின்னணியும் இல்லாமல் விஜயகாந்தால் மட்டும் வெளியே தெரிய வைக்க பட்டவர்கள் .... இன்று இவர்கள் வெளியேறி இருப்பதால் எந்த பாதிப்பும் அடையாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக