செவ்வாய், 26 ஜூலை, 2016

மானை கொல்லலாம்? மாட்டை திண்ண கூடாது

நாய், பூனைக்கு எதாவது அநீதி நடந்தால், ஐல்லி கட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த சினிமா பிரபலங்கள், PETA , இன்று ஒரு மானை கொன்றவரை விடுதலை செய்த பொழுது என் பொங்கவில்லை என்று தெரியவில்லை.
மானை கொன்றது இன்னொரு "மான் "தானே என்று பேசாமல் இருந்து விட்டா'ர்கள் போல.. சினிமாக்காரன் தப்பு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எந்த கருத்தும் சொல்ல மாட்டார்கள் போல...

இன்று ஐல்லி கட்டை காட்டுமிராண்டிதனம் என்று விமர்சித்த  நீதிமன்றம் தான் நேற்று மானை சுட்டுக் கொன்ற வழக்கில் சல்மான்கானை விடுவித்தது.
இந்த நாட்டில் மானை கொன்றால் தப்பில்லை. ஆனால் மாட்டை தின்றால் ஆளை கொன்று விடுகிறார்கள்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக