இந்த 20 வருடங்களில் மாறிய பல விஷயங்கள் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்:-
இந்தியா :- இந்தியா பொரு ளாதாரத்தில் நோஞ்சான், தேவ கவுடா இந்திய பிரதமராக இருந்தார். பெரும்பாலான இந்தியர்களுக்கு அரசுதுறை வேலைவாய்ப்புகளே பிரதானம்,
தமிழகம் :-
இன்ஜினியரிங் படித்தவர்கள் கள் என்றால் பெரும் மரியாதை இருந்தது. கல்வி , மருத்துவம் பெரும்பாலும் அரசாங்கம் வசமே இருந்தது. கிராமங்களில் மாடி வீடும், அம்பாஸடர் காரும், கலர்டிவியும் வைத்து இருப்பவர்கள் பணக்காரர்கள் ஆக கருதபட்டனர்.மால் கிடையாது ,Multiplex கிடையாது
பொருளாதாரம் :-
சென்செஸ் 3000 புள்ளிகளில் இருந்தது. ரிலையன்ஸ் ,TCS ,இன்போசிஸ் , ICICI , HDFC பேங்க் போன்ற பெருநிறுவனங்கள் அப்போது முன்னணியில் இல்லை, சில இல்லவே இல்லை.அரசு நிறுவன ங்களே பிரதானம்,
தொழில்நுட்பம் :-
ஆப்பிள் என்பது அப்போது சாப்பிடும் ஒரு உணவு பொருள் மட்டுமே. இன்று GOOGLE லில் தேடுகிறோம் ,அன்று கூகுளை யே தேட முடிந்திருக்காது.
கம்ப்யூட்டர் என்றால் AC ரூமில் இருந்து ப்ரோக்ராம் செய்ய பயன்படும் ஒரு எந்திரம் எங்களுக்கு . டெலிபோன் ஊருக்கு சிலரிடம் இருந்த பொருள். தந்தி இருந்தது. இணையம் புழக்கத்தில் இல்லை . ஸ்மார்ட் போன் , Facebook ,whatsapp கனவில் கூட இல்லை . CRT கலர் டிவி , நான்கைந்து கேபிள் சேனல் கள் மட்டும் .தூர்தர்ஷன் எல்லாம் பார்க்கும் சேனலாக இருந்தது. சக்திமான் சூப்பர் ஹீரோ .
VCR ,டேப் ரெக்கார்டர் எல்லாம் இருந்தது . கேமரா என்றால் 36 பிலிம் தான் ரொம்ப கவனமாக எடுக்க வேண்டி இருந்தது.
தமிழ் சினிமா :-
கார்த்திக் ,பிரபு ,விஜயகாந்த் ,சத்யராஜ் பாப்புலர் ஹீரோவாக இருந்தனர் ,அஜித் விஜய் அறிமுக நடிகர்கள்.
அரவிந்த் ஸ்வாமி, பிரபு தேவா , பிரசாந்த் கனவு கண்ணன்கள் , ரோஜா,மீனா,ரம்பா,குஸ்பு,நக்மா கனவு கன்னிகள்.
உலகம் :-
கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதி. சதாம் ஹுசைன் னை பார்த்து உலகம் பயந்து கிடந்தது . மைக்கேல் ஜாக்சன் பாடல்கள்,நடனம் பார்த்து உலகம் வியந்து கொண்டு இருந்தது .
கிரிக்கெட் :-
கபில்தேவ் காலம் முடிந்து டெண்டுல்கர் காலம் ஆரம்பித்து இருந்தது.அசாருதீன் இந்தியா வின் கேப்டன். கங்குலி ,டிராவிட் ,கும்ப்ளே எல்லாரும் அப்போதுதான் வந்து இருந்தார்கள் .அஜய் ஜடேஜா ஒரு போஸ்டர் பாய்.
மாறியவை பல,மாறாதவை சில
ரஜினியே அன்றும் சூப்பர் ஸ்டார் , இன்றும் அவரே . அன்று பாஷா ,முத்து ..இன்று கபாலி.
கலைஞர் , ஜெயலலிதா தமிழக அரசிலியலின் ஆளுமைகள் இன்றும் , அன்றும்.
ஒரு ஒலிம்பிக் பதக்கமாவது இந்தியா வெல்லுமா என்னும் எதிர்பார்ப்பு.
பில் கேட்ஸ் அப்போதும் உலக முதல் பணக்காரர்.
என்றும் மாறாதது , எங்கு இருந்தாலும் , எப்படி இருந்தாலும் ,எத்தனை வருடம் ஆனாலும் , பேரை கேட்டவுடன் ஞாபகம் வரும் நண்பர்களின் முகம் மற்றும் உடனே வரும் பள்ளி நினைவுகள் .காலத்தில் அழியாமல் நிலைத்து நிற்கும் நட்பு.
20 வருடம் பின்னோக்கி ஒரு பயணம் .
பள்ளி நண்பர்களுக்காக எழுதியது
20 ஆண்டுகளுக்கு முன்:-
இந்தியா :- இந்தியா பொரு ளாதாரத்தில் நோஞ்சான், தேவ கவுடா இந்திய பிரதமராக இருந்தார். பெரும்பாலான இந்தியர்களுக்கு அரசுதுறை வேலைவாய்ப்புகளே பிரதானம்,
தமிழகம் :-
இன்ஜினியரிங் படித்தவர்கள் கள் என்றால் பெரும் மரியாதை இருந்தது. கல்வி , மருத்துவம் பெரும்பாலும் அரசாங்கம் வசமே இருந்தது. கிராமங்களில் மாடி வீடும், அம்பாஸடர் காரும், கலர்டிவியும் வைத்து இருப்பவர்கள் பணக்காரர்கள் ஆக கருதபட்டனர்.மால் கிடையாது ,Multiplex கிடையாது
பொருளாதாரம் :-
சென்செஸ் 3000 புள்ளிகளில் இருந்தது. ரிலையன்ஸ் ,TCS ,இன்போசிஸ் , ICICI , HDFC பேங்க் போன்ற பெருநிறுவனங்கள் அப்போது முன்னணியில் இல்லை, சில இல்லவே இல்லை.அரசு நிறுவன ங்களே பிரதானம்,
தொழில்நுட்பம் :-
ஆப்பிள் என்பது அப்போது சாப்பிடும் ஒரு உணவு பொருள் மட்டுமே. இன்று GOOGLE லில் தேடுகிறோம் ,அன்று கூகுளை யே தேட முடிந்திருக்காது.
கம்ப்யூட்டர் என்றால் AC ரூமில் இருந்து ப்ரோக்ராம் செய்ய பயன்படும் ஒரு எந்திரம் எங்களுக்கு . டெலிபோன் ஊருக்கு சிலரிடம் இருந்த பொருள். தந்தி இருந்தது. இணையம் புழக்கத்தில் இல்லை . ஸ்மார்ட் போன் , Facebook ,whatsapp கனவில் கூட இல்லை . CRT கலர் டிவி , நான்கைந்து கேபிள் சேனல் கள் மட்டும் .தூர்தர்ஷன் எல்லாம் பார்க்கும் சேனலாக இருந்தது. சக்திமான் சூப்பர் ஹீரோ .
VCR ,டேப் ரெக்கார்டர் எல்லாம் இருந்தது . கேமரா என்றால் 36 பிலிம் தான் ரொம்ப கவனமாக எடுக்க வேண்டி இருந்தது.
தமிழ் சினிமா :-
கார்த்திக் ,பிரபு ,விஜயகாந்த் ,சத்யராஜ் பாப்புலர் ஹீரோவாக இருந்தனர் ,அஜித் விஜய் அறிமுக நடிகர்கள்.
அரவிந்த் ஸ்வாமி, பிரபு தேவா , பிரசாந்த் கனவு கண்ணன்கள் , ரோஜா,மீனா,ரம்பா,குஸ்பு,நக்மா கனவு கன்னிகள்.
உலகம் :-
கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதி. சதாம் ஹுசைன் னை பார்த்து உலகம் பயந்து கிடந்தது . மைக்கேல் ஜாக்சன் பாடல்கள்,நடனம் பார்த்து உலகம் வியந்து கொண்டு இருந்தது .
கிரிக்கெட் :-
கபில்தேவ் காலம் முடிந்து டெண்டுல்கர் காலம் ஆரம்பித்து இருந்தது.அசாருதீன் இந்தியா வின் கேப்டன். கங்குலி ,டிராவிட் ,கும்ப்ளே எல்லாரும் அப்போதுதான் வந்து இருந்தார்கள் .அஜய் ஜடேஜா ஒரு போஸ்டர் பாய்.
மாறியவை பல,மாறாதவை சில
ரஜினியே அன்றும் சூப்பர் ஸ்டார் , இன்றும் அவரே . அன்று பாஷா ,முத்து ..இன்று கபாலி.
கலைஞர் , ஜெயலலிதா தமிழக அரசிலியலின் ஆளுமைகள் இன்றும் , அன்றும்.
ஒரு ஒலிம்பிக் பதக்கமாவது இந்தியா வெல்லுமா என்னும் எதிர்பார்ப்பு.
பில் கேட்ஸ் அப்போதும் உலக முதல் பணக்காரர்.
என்றும் மாறாதது , எங்கு இருந்தாலும் , எப்படி இருந்தாலும் ,எத்தனை வருடம் ஆனாலும் , பேரை கேட்டவுடன் ஞாபகம் வரும் நண்பர்களின் முகம் மற்றும் உடனே வரும் பள்ளி நினைவுகள் .காலத்தில் அழியாமல் நிலைத்து நிற்கும் நட்பு.
20 வருடம் பின்னோக்கி ஒரு பயணம் .
பள்ளி நண்பர்களுக்காக எழுதியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக