அவருக்கு அப்போது 29 வயது .காலம் இரண்டு வாய்ப்புகளை முன் வைத்தது.
வாய்ப்பு -1,
ஒரு அரசு உயர் அதிகாரியின் மனைவியாக , கணவருடன், குழந்தை குட்டிகள் பெற்று நிம்மதியான ஒரு உயர் நடுத்தர வாழ்க்கை ..
வாய்ப்பு -2
இன்னொன்று , உயிர் தோழிக்காக போராட்டங்களை சந்தித்து , எண்ணற்ற துரோகிகளையும் , எதிரிகளையும் எதிர் கொண்டு , தோழியின் லட்சியங்களையே , தனது லட்சியமாக கொண்டு , அவரது அரசியல் உயர்வையே தனது உயர்வாக கொண்டு , உயிர் தோழியின் உடல் நலம் மற்றும் மன நலத்தையும் காப்பாற்ற ,கணவர் , குடும்பம் ,குழுந்தைகள் அனைத்தையும் தோழிக்காக தியாகம் செய்ய வேண்டிய வாழ்க்கை.
இவர் தேர்ந்து எடுத்தது இரண்டாவதை.
தேர்ந்தெடுத்தது மட்டும் இல்லாமல் 33 ஆண்டுகள் பக்கம் நின்று ,மறைந்த பிறகு கடைசி காரியங்கள் வரை செய்தவர்.
எத்தனையோ வழக்குகள் , சிறை வாசம் , அப்ரூவர் ஆகி இருந்தால் அத்தனையிலும் தப்பித்து விடலாம் என்ற ஆசை வார்த்தைகள் அத்தனையும் தாண்டி அந்த ஒற்றை பெண்மணியின் பக்க துணையாக நின்றார்.
எத்தனை சாதாரண குடும்பத்தில் இருந்தவர்களை , ஜெயலலிதா முன் நிறுத்தி பதவிகளை வாங்கி கொடுத்து இருப்பார் . தவறு செய்த எத்தனை பேர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு பயந்து , முன் நிற்க பயந்து இந்த அம்மாவிடம் சென்று காலில் விழுந்து காப்பாற்றுமாறு கெஞ்சி , இவரும் அம்மாவிடம் நல்ல முறையில் சொல்லி காப்பாற்றி இருப்பார்.
கூட்டணி கட்சி தலைவர்களை கேளுங்கள் , எத்தனை முறை ஜெயலலிதாவிடம் பேசினார்கள், எத்தனை முறை சசிகலாவிடம் பேசினார்கள் என்று ? .பெரும்பாலும் பேசி முடித்து , ஜெயலலிதாவிடம் ஒரு தகவல் மட்டும் கூறி அனுமதி வாங்குவார்கள் ...
இன்று வேண்டுமானால் நீங்கள் அண்ணா திமுகவில் இருந்து நீக்கலாம் .. ஆனால் நாளை அதிமுக வரலாற்றை எழுதும் போது , ஜெயலலிதா என்ற ஆளுமையின் வெற்றியை இந்த பெண்மணியின் தியாகத்தை ஒதுக்கி எழுத முடியாது .
வாய்ப்பு -1,
ஒரு அரசு உயர் அதிகாரியின் மனைவியாக , கணவருடன், குழந்தை குட்டிகள் பெற்று நிம்மதியான ஒரு உயர் நடுத்தர வாழ்க்கை ..
வாய்ப்பு -2
இன்னொன்று , உயிர் தோழிக்காக போராட்டங்களை சந்தித்து , எண்ணற்ற துரோகிகளையும் , எதிரிகளையும் எதிர் கொண்டு , தோழியின் லட்சியங்களையே , தனது லட்சியமாக கொண்டு , அவரது அரசியல் உயர்வையே தனது உயர்வாக கொண்டு , உயிர் தோழியின் உடல் நலம் மற்றும் மன நலத்தையும் காப்பாற்ற ,கணவர் , குடும்பம் ,குழுந்தைகள் அனைத்தையும் தோழிக்காக தியாகம் செய்ய வேண்டிய வாழ்க்கை.
இவர் தேர்ந்து எடுத்தது இரண்டாவதை.
தேர்ந்தெடுத்தது மட்டும் இல்லாமல் 33 ஆண்டுகள் பக்கம் நின்று ,மறைந்த பிறகு கடைசி காரியங்கள் வரை செய்தவர்.
எத்தனையோ வழக்குகள் , சிறை வாசம் , அப்ரூவர் ஆகி இருந்தால் அத்தனையிலும் தப்பித்து விடலாம் என்ற ஆசை வார்த்தைகள் அத்தனையும் தாண்டி அந்த ஒற்றை பெண்மணியின் பக்க துணையாக நின்றார்.
எத்தனை சாதாரண குடும்பத்தில் இருந்தவர்களை , ஜெயலலிதா முன் நிறுத்தி பதவிகளை வாங்கி கொடுத்து இருப்பார் . தவறு செய்த எத்தனை பேர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு பயந்து , முன் நிற்க பயந்து இந்த அம்மாவிடம் சென்று காலில் விழுந்து காப்பாற்றுமாறு கெஞ்சி , இவரும் அம்மாவிடம் நல்ல முறையில் சொல்லி காப்பாற்றி இருப்பார்.
கூட்டணி கட்சி தலைவர்களை கேளுங்கள் , எத்தனை முறை ஜெயலலிதாவிடம் பேசினார்கள், எத்தனை முறை சசிகலாவிடம் பேசினார்கள் என்று ? .பெரும்பாலும் பேசி முடித்து , ஜெயலலிதாவிடம் ஒரு தகவல் மட்டும் கூறி அனுமதி வாங்குவார்கள் ...
இன்று வேண்டுமானால் நீங்கள் அண்ணா திமுகவில் இருந்து நீக்கலாம் .. ஆனால் நாளை அதிமுக வரலாற்றை எழுதும் போது , ஜெயலலிதா என்ற ஆளுமையின் வெற்றியை இந்த பெண்மணியின் தியாகத்தை ஒதுக்கி எழுத முடியாது .
the huge wealth accumulated by the so called pen mani ???
பதிலளிநீக்குI have never seen such a rubbish article , may god bless TN and it's people
உங்கள் கட்டுரையின்படி, சசிகலா நல்லவராக இருக்கலாம்; ஆனால், ஜெயலலிதா என்ற 'வெத்துவேட்டை' தமிழக அரசியல் களத்தில் இறக்கி, தமிழகத்தை 30 ஆண்டுகள் படுபாதாளதில் தள்ளிய பாவத்தின் பலனைத்தான் சசிகலா இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
பதிலளிநீக்கு