அவரே ஆளுநர் ,
அவரே மத்திய சுகாதார துறை அமைச்சர் ,
அவரே மத்திய உள்துறை அமைச்சர் ,
அவரே மாநில தலைமை செயலர் ,
அவரே பொறுப்பு முதல்வர் ,
அவரே மாநில சுகாதார துறை அமைச்சர் ,
அவரே மத்திய குற்றப்பிரிவு போலீஸ்,
அவரே இன்டெலிஜென்ஸ் ,
அவரே மத்திய அமைச்சர் ,
அவரே மாநில சுகாதார துறை செயலர் .
அவரே எய்ம்ஸ் மருத்துவர் .
அவரே அப்பலோ நிர்வாகம் ,
அவரே இந்திய தேசம் முழுதும் நிர்வகிக்கும் பிரதமர் .
அவரே தமிழக அமைச்சரவை ,
அவரே z + பாதுகாப்பிற்கும் பொறுப்பு?
அவரே சிங்கப்பூர் மற்றும் லண்டன்மருத்துவர்களின் பொறுப்பாளர் ?
யார் இவர் ?
அவர்தான் முன்னாள் முதலமைச்சரின் தோழி , சசிகலா அம்மையார்.
அவர் இத்தனை அமைப்பிற்கும் பொறுப்பாக இருந்தால் மட்டும் தான் அவரை முதல்வரின் மரணத்திற்கு காரணம் என்று சொல்ல முடியும் . இவரிடம் இத்தனை அமைப்புகளும் மண்டியிடுமா என்று யோசிக்க வேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?
அவர் செய்த ஒரே பாவம் தன்னுடைய உயிர் தோழியின் (privacy ) அந்தரங்க உரிமை காப்பற்றபட வேண்டும் என்று நினைத்துதான். மீடியாவிற்கு முதல்வர் உடல் நிலையை லைவ் ரிலே மற்றும் வீடியோ ,புகை படங்களை தந்து TRP ஏற்றமால் விட்டது தான் .
சசிகலா பலியாடுன்னுதான் நானும் நினைக்கிறேன்
பதிலளிநீக்கு