இன்று மாதம் ஒருமுறை ஏகப்பட்ட விளம்பரங்களுடன் "புதிய இந்தியா " பிறந்து விட்டது என்று கூறும் பிரதமருக்கு முன்னாள் , உண்மையில் சத்தம் இல்லாமல் புதிய இந்தியாவை உருவாக்க காரணமாக இருந்தவர் மறைந்த பாரத பிரதமர் திரு நரசிம்மராவ்... அன்னிய செலாவணி பற்றாக்குறைக்கு தங்கத்தை அடகு வைத்த தேசத்தில் இருந்து , ஒரு வலுவான பொருளாதார தேசமாக உருவாக காரணம் ஆனவர்.
இன்று அசுர பலத்துடன் இருந்து கொண்டு பாஜக சாதிக்க முடியாததை , ஒரு மைனாரிட்டி அரசாங்கத்தை வைத்து கொண்டு சாதித்தவர். ஒரு சில குற்றசாட்டுகள் இருந்தாலும் உண்மையில் புதிய இந்தியாவின் சிற்பி இவர்தான் ..இன்றும் சத்தம் இல்லாமல் சாதிக்க முடியும் என்பவர்களுக்கு உதாரணம் .
வரலாறில் இவருக்கான சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை . மேலும் காங்கிரஸ் இயக்கமும் இவருக்கான அங்கீகாரத்தை அளிக்கவில்லை . இவர் 5.5 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற நந்தியால் தொகுதியில் இன்று காங்கிரஸ் சில நூறு ஓட்டுக்கள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்ததே காங்கிரசின் பாவத்திற்கான தண்டனை ..
இன்று அசுர பலத்துடன் இருந்து கொண்டு பாஜக சாதிக்க முடியாததை , ஒரு மைனாரிட்டி அரசாங்கத்தை வைத்து கொண்டு சாதித்தவர். ஒரு சில குற்றசாட்டுகள் இருந்தாலும் உண்மையில் புதிய இந்தியாவின் சிற்பி இவர்தான் ..இன்றும் சத்தம் இல்லாமல் சாதிக்க முடியும் என்பவர்களுக்கு உதாரணம் .
வரலாறில் இவருக்கான சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை . மேலும் காங்கிரஸ் இயக்கமும் இவருக்கான அங்கீகாரத்தை அளிக்கவில்லை . இவர் 5.5 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற நந்தியால் தொகுதியில் இன்று காங்கிரஸ் சில நூறு ஓட்டுக்கள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்ததே காங்கிரசின் பாவத்திற்கான தண்டனை ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக