பொதுவான சமுதாயம் , அது வளமோ, செல்வமோ இருப்பதை பகிர்ந்து கொள்வது . உலகின் வளம் அனைவருக்கும் பொதுவானது இதில் நீங்கள் உங்கள் அறிவாற்றலால் அல்லது பலத்தால் நீங்கள் அதிகம் பெற்றால் அதை பலவீனமானவருடன் பகிர வேண்டும் இது இடதுசாரி சிந்தனை.
வலது சாரி சிந்தனை என்பது ஒரு குறிப்பிட வட்டம் அது மதமோ, தேசமோ , மாநிலமோ ,நான் உயர வேண்டும் என்று எண்ணுவது . அதற்கு இது எனக்கு சொந்தமானது , எனது அறிவினாலோ , உழைப்பினாலோ , அல்லது பரம்பரையினாலோ வந்தது இதை நான் ஏன் மற்றவரிடம் பகிரவேண்டும் என்ற சிந்தனை
எப்போதும் சாதாரண மனிதன் இடதும் இல்லை வலதும் இல்லை நடுவில் இருப்பவன் . தனது மற்றும் குடும்பத்தின் தேவைகள் நிறைவேற வேண்டும் , அதே நேரத்தில் பக்கத்து மனிதன் கஷ்டப்பட்டால் உதவ வேண்டும் என்றும் நினைப்பவன் .
கடந்த சில ஆண்டுகளில் வலதுசாரி சிந்தனைகள் உலகம் எங்கும் வலுபெறுகிறது .
இடது சாரி மற்றும் நடு நிலைமையாளர்கள் உலகெங்கும் தோற்கடிக்க படுகிறார்கள்.
ஒரு சாதாரண நாடு நிலை மனிதனை உனது வேலை அவர்களால் பறி போய் விடும் , உனது நாட்டு செல்வங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள் . அவனால் உனது குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கபட்டுள்ளது என்று பயமுறுத்தபடும் நடு நிலைமை உடையவன் வலது சாரி சிந்தனையை நோக்கி செலுத்த படுகிறான்.
இதை டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் செய்தார் . பிரெக்ஸிட் க்கும் இதுவே காரணம் .. மோடி, RSS இதையே இந்து தேசிய வாதமாக கட்டமைத்து வெற்றி பெறுகிறார்கள் . இதையே சீமான் , போன்றோர் தமிழ் தேசியம் என்ற அளவில் கட்டமைக்க முயலுகின்றனர்.
இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் செய்து வேலை வாய்ப்பு இல்லாமல் செய்து விடுவார்கள் என்று ஒரு தோற்றம் உருவாகி விட்டது , அதனால் இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை .இந்தியாவில், நடு நிலைமை இயக்கமான காங்கிரஸ் , மாநில கட்சிகள் சிந்தனை ரீதியாக எதிர்க்க முடியாமல் தங்களின் மேல் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் போராடி வருகின்றன.
ஒவொரு சிந்தனையும் ஒரு உச்சத்தை அடையும் , அதனால் பயன் அடையும் என நினைத்து தலையில் தூக்கி வைத்து ஆடும் சாதாரணன் பயன் இல்லை என உணரும் போது தூக்கி எறிந்து விடுவான்.
( பி.கு) நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்ல , திடீர்ன்னு படிச்சத ,நினைச்சத நம்ம நண்பர்களிடம் பகிரநினைத்தேன் .. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்
வலது சாரி சிந்தனை என்பது ஒரு குறிப்பிட வட்டம் அது மதமோ, தேசமோ , மாநிலமோ ,நான் உயர வேண்டும் என்று எண்ணுவது . அதற்கு இது எனக்கு சொந்தமானது , எனது அறிவினாலோ , உழைப்பினாலோ , அல்லது பரம்பரையினாலோ வந்தது இதை நான் ஏன் மற்றவரிடம் பகிரவேண்டும் என்ற சிந்தனை
எப்போதும் சாதாரண மனிதன் இடதும் இல்லை வலதும் இல்லை நடுவில் இருப்பவன் . தனது மற்றும் குடும்பத்தின் தேவைகள் நிறைவேற வேண்டும் , அதே நேரத்தில் பக்கத்து மனிதன் கஷ்டப்பட்டால் உதவ வேண்டும் என்றும் நினைப்பவன் .
கடந்த சில ஆண்டுகளில் வலதுசாரி சிந்தனைகள் உலகம் எங்கும் வலுபெறுகிறது .
இடது சாரி மற்றும் நடு நிலைமையாளர்கள் உலகெங்கும் தோற்கடிக்க படுகிறார்கள்.
ஒரு சாதாரண நாடு நிலை மனிதனை உனது வேலை அவர்களால் பறி போய் விடும் , உனது நாட்டு செல்வங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள் . அவனால் உனது குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கபட்டுள்ளது என்று பயமுறுத்தபடும் நடு நிலைமை உடையவன் வலது சாரி சிந்தனையை நோக்கி செலுத்த படுகிறான்.
இதை டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் செய்தார் . பிரெக்ஸிட் க்கும் இதுவே காரணம் .. மோடி, RSS இதையே இந்து தேசிய வாதமாக கட்டமைத்து வெற்றி பெறுகிறார்கள் . இதையே சீமான் , போன்றோர் தமிழ் தேசியம் என்ற அளவில் கட்டமைக்க முயலுகின்றனர்.
இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் செய்து வேலை வாய்ப்பு இல்லாமல் செய்து விடுவார்கள் என்று ஒரு தோற்றம் உருவாகி விட்டது , அதனால் இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை .இந்தியாவில், நடு நிலைமை இயக்கமான காங்கிரஸ் , மாநில கட்சிகள் சிந்தனை ரீதியாக எதிர்க்க முடியாமல் தங்களின் மேல் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் போராடி வருகின்றன.
ஒவொரு சிந்தனையும் ஒரு உச்சத்தை அடையும் , அதனால் பயன் அடையும் என நினைத்து தலையில் தூக்கி வைத்து ஆடும் சாதாரணன் பயன் இல்லை என உணரும் போது தூக்கி எறிந்து விடுவான்.
( பி.கு) நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்ல , திடீர்ன்னு படிச்சத ,நினைச்சத நம்ம நண்பர்களிடம் பகிரநினைத்தேன் .. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்