தலைவன்
இடை தேர்தல் ,
ஆட்சி இல்லை ,
கட்சி இல்லை சுயேட்சையாக போட்டி ,
விரும்புகின்ற சின்னம் இல்லை ,
மத்திய , மாநில அரசுகளை எதிர்த்து பணி,
கடுமையான கட்டுப்பாடுடன் தேர்தல் ஆணையம் ,
இத்தகைய ஒரு சூழ்நிலையில் , பெரும்பாலான தலைவர்கள் , தாங்கள் நேரிடையாக களத்தில் இறங்குவது ரிஸ்க் என்று பெரும்பாலும் வேறு யாரையாவது இறக்கி ஆழம் பார்ப்பார்கள் ..
போர்க்களத்தில் எதிரியை சந்திக்க வீரர்களை முன்னே விட்டு பின்னால் இருந்து பார்க்கும் தளபதிகளை போல் இல்லாமல் , ஆபத்து எது வந்தாலும் அதை தானே பயமின்றி முன்னின்று சந்திக்கின்ற துணிவு தினகரனிடம் இருக்கிறது.
போகும் பாதை பூப்பாதையாக இருந்தால் தொண்டனை அனுப்பி இருப்பார் , ஆனால் அபாயகரமான பாதை என்பதால் தானே சந்திக்கிறார்.
நாளை வெற்றி அடைந்தால் , முன்னின்ற தன்னை விட தன் வெற்றிக்கு பின்னால் நின்று உழைத்த தொண்டர்களுக்கு உரித்தாக்குவார் , சூழ்ச்சியால் முடிவு வேறுவிதமாக இருந்தாலும் அதை தன்னுடையதாக ஏற்கும் மனப்பக்குவமும் உள்ள தலைவர் TTV தினகரன் மட்டுமே.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் TTV தினகரன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் TTV தினகரன்