வியாழன், 10 மார்ச், 2016

சில சிந்தனைகள்

நாம் நமது தேவைக்கு சம்பாதிக்கிறோமா அல்லது அடுத்தவனுடன் கம்பேர் செய்றதுக்கு சம்பாதிக்கிறோமோ என்ற குழப்பம் வந்து விடுகிறது

எல்லா காதலியும் தேவதை தான்,என்ன ஜெயிக்கின்ற காதலில் மனைவியாகி விடுகிறாள்.. தோற்பவனுக்கு தேவதையாகவே தொடர்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக