வெள்ளி, 4 மார்ச், 2016

வரா கடன் -இந்திய வங்கிகளின் தற்போதைய நிலை

இந்திய வங்கிகளின் தற்போதைய நிலை
தனிமனிதன் வங்கிகளில் நகை கடனோ, வீட்டு கடனோ, வாகன கடனோ வாங்கி திரும்ப செலுத்த முடியாவிட்டால் கடன் மதிப்பை விட சொத்து மதிப்பு கூடுதலாக இருந்தாலும்...கடனை வசூலிப்பதற்காக முதலில் அவனது தன்மானம் குறி வைக்கப்படும் அவனது பெயர் புகைப்படம் வங்கி வாசலில் ஒடடபடும்.அவனது வீட்டில் notice ஓட்டபடும்..பிறகு தண்டொரா நாளிதழ் விளம்பரம்...மற்றும் வங்கியில் கூப்பிட்டு வைத்து மிரட்டல், ஆள் வைத்து மிரட்டல் அனைத்து ம் உண்டு... அதுவே ;500 கோடிக்கு அதிகமாக நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கி நல்ல auditors மற்றும் advocAtes களுக்கு லட்சங்களை சம்பளமாக அளித்து அவர்களின் முதலிடுகளை திசை திருப்பி நிறுவனத்தை நஷ்டமடய வைத்து விட்டால் ;வங்கிகள் முதலில் அவர்களிடமம வங்கி கெஞ்சும்...பிறகு வட்டி அனைத்தையும் தள்ளுபடி செய்யும்...பிறகு திரும்பி தரும் காலத்தை அதிகப்படுத்தும்...பிறகு மேலும் கடன் வழங்கி பார்க்கும்..கடைசியில் எல்லாத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்ட பின ...வராக்கடன் என்று அறிவித்து மிச்சம் மீதி உள்ள நிறுவனத்தின் பொருட்களை பேரிச்சம் பழத்திற்கு விற்று சில கோடிகள் பெறும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக