.
யுவராஜ் சிங் பயிற்சியின் போது ஆட்டம் இழந்தால் தனது பேட் டை கோபமாக தூக்கி எறியும் பழக்கம் உடைய வராக இருந்தார்..
இதை கவனித்த சச்சின் " பேட்டை வீசி எறியாதே இதன் மூலமாக தான் உனது வீட்டிற்கு உணவு வந்து கொண்டு இருக்கிறது " என்று கூறினார் ...
அன்று முதல் யுவராஜ் அந்த பழக்கத்தை கை விட்டு விட்டார்...
(நன்றி:- டைம்ஸ் ஓப் இந்தியா )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக