நமக்கு எல்லாம் குழந்தைகளிடம் சாமி இருப்பதாக நம்ப வைப்பதே பெரும் பாடாக இருக்கிறது ..தொனுர
இதுல சாமியாருங்க பெரியவங்களிடம் நான் தான் சாமின்னு நம்ப வைக்கிறார் கள் ன்னு தெரியல ...
அன்பே சிவம் னா எவனும் கேட்க மாட்டேங்குரான், ஆனா நானே சிவம் னா நம்பி கேட்கறான்.
நூறு ரூபாய சாமி கோவில் உண்டியல்ல போட்டா கம்மியா போட்டோமேனு தொனுர மனசுக்கு 10 ரூபாய் பிச்சைகாரனுக்கு போட்டா அதிகமா போட்டோமோன்னு தோணுது
இதுல சாமியாருங்க பெரியவங்களிடம் நான் தான் சாமின்னு நம்ப வைக்கிறார் கள் ன்னு தெரியல ...
அன்பே சிவம் னா எவனும் கேட்க மாட்டேங்குரான், ஆனா நானே சிவம் னா நம்பி கேட்கறான்.
நூறு ரூபாய சாமி கோவில் உண்டியல்ல போட்டா கம்மியா போட்டோமேனு தொனுர மனசுக்கு 10 ரூபாய் பிச்சைகாரனுக்கு போட்டா அதிகமா போட்டோமோன்னு தோணுது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக