கரகாட்டகாரன் திரைபடத்தில் அண்ணன்  கவுண்டமணி  செந்திலை பார்த்து ஒரு dialogue கூறுவார் ...
  
அந்த  சினிமா நடிகர்கள் தான் பிறந்த நாள் கொண்டாடு கிறேன் னு தனக்கு தானே போஸ்டர் அடிச்சுகிறான் ,உனக்கு என் இந்த விளம்பரம்
அது போல கட்சிகாரன் தான் மாநாடு  நடத்துறேன் , கூட்டம் நடத்துறேன் ன்னு  இருக்குற ஏரி , குளத்தை துத்து, இலட்ச்ச கணக்குல ஆளுங்கள ,பிரியாணியும் ,quaterum குடுத்து கூட்டி வந்து கூத்தடிகிறான் ...
நீ சாமியார், ஏழை,பாழைக்கு உதவி ஏதாவது செய்யாம , 35 இலட்சம் பேர கூப்புடுற, ஆத்து கரைய துக்குர .... பத்தாதுக்கு எல்லைல வேலை செய்ய வேண்டிய ராணுவத்த  மைக் ,செட் பந்தல் போட சொல்ற ..
ஒண்ணும் நல்லா இல்ல  சாமி 
கரகாட்டக்காரன் காமெடியும், வாழும் கலை மாநாடும்  ,
 ART OF PARTYING..........
 
நல்லாச் சொன்னீங்க.
பதிலளிநீக்கு