வெள்ளி, 30 டிசம்பர், 2016

பிஜேபி அரசு -ஒரு அசால்ட் சேதுவா , இருபத்து மூன்றாம் புலிகேசியா ?






ஆவலுடன்  எதிர்பார்த்து இருந்த  டிசம்பர்  31 வந்து விட்டது . கருப்பு  பணம்  எல்லாம்  ஒளிந்து  விட்டதா .  குறைந்த பட்ச  எதிர்பார்ப்பான  ஆறு  சதவித கருப்பு  பணம்  கூட திரும்ப வராமல் இல்லை . 15.5 லட்சம்  ஒழிக்கப்பட்ட  பணத்தில்  ஏறத்தாழ  14 லட்சம்  கோடி  கடந்த  வாரம்  வரை  திரும்ப  வந்து  விட்டது .மீதம் வங்கிகளில் செல்லாது  என்று அறிவித்த அன்று  வங்கிகளின் கையிருப்பாக இருந்து  இருக்கும் . கள்ள  நோட்டுகள்  ஏறத்தாழ 4 கோடி மட்டும்தான் பிடி பட்டது

இப்போது  கருப்பு  பண தியரி  போய்  cashless தியரி வந்து  விட்டது .cashles க்கு demonitisation அவசியமா  என்றால்  தேச  துரோகி என்பார்கள் .

எனக்கு இப்பொது  உள்ள  ஒரே சந்தேகம் , நம்ம  மத்திய  அரசாங்கம்   அம்பு விட தெரியாமல்  சம்பந்தம்  இல்லாதவரை  தாக்கி  கொன்ற  புலிகேசியா இல்லை ,  ஸ்கெட்ச்  கருப்பு  பணம்  வச்சிருக்குற பணக்காரனுக்குன்னு நினைச்சியா  இல்ல ,சேகரு , இந்த  ஸ்கெட்ச்  உன்  பாக்கெட்ல  இருக்குற  பணத்துக்கத்தான்ன்னு  சொல்ற  அசால்ட்  சேதுவா  அதுதான்  புரிய வில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக