ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த டிசம்பர் 31 வந்து விட்டது . கருப்பு பணம் எல்லாம் ஒளிந்து விட்டதா . குறைந்த பட்ச எதிர்பார்ப்பான ஆறு சதவித கருப்பு பணம் கூட திரும்ப வராமல் இல்லை . 15.5 லட்சம் ஒழிக்கப்பட்ட பணத்தில் ஏறத்தாழ 14 லட்சம் கோடி கடந்த வாரம் வரை திரும்ப வந்து விட்டது .மீதம் வங்கிகளில் செல்லாது என்று அறிவித்த அன்று வங்கிகளின் கையிருப்பாக இருந்து இருக்கும் . கள்ள நோட்டுகள் ஏறத்தாழ 4 கோடி மட்டும்தான் பிடி பட்டது
இப்போது கருப்பு பண தியரி போய் cashless தியரி வந்து விட்டது .cashles க்கு demonitisation அவசியமா என்றால் தேச துரோகி என்பார்கள் .
எனக்கு இப்பொது உள்ள ஒரே சந்தேகம் , நம்ம மத்திய அரசாங்கம் அம்பு விட தெரியாமல் சம்பந்தம் இல்லாதவரை தாக்கி கொன்ற புலிகேசியா இல்லை , ஸ்கெட்ச் கருப்பு பணம் வச்சிருக்குற பணக்காரனுக்குன்னு நினைச்சியா இல்ல ,சேகரு , இந்த ஸ்கெட்ச் உன் பாக்கெட்ல இருக்குற பணத்துக்கத்தான்ன்னு சொல்ற அசால்ட் சேதுவா அதுதான் புரிய வில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக